இதுவரை 52,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி; கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் சூழல் இல்லை" - புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பேட்டி

இதுவரை 52 ஆயிரத்திற்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 52,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி; கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் சூழல் இல்லை - புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பேட்டி
x
இதுவரை 52 ஆயிரத்திற்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் அருண், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி திருவிழாவை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்