கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு - நிலை குறித்து முதல்வர் எடியூரப்பா ஆலோசனை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு - நிலை குறித்து முதல்வர் எடியூரப்பா ஆலோசனை
x
 கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். மாநிலத்தில் தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. நொய் தொற்று அதிகமாக காணப்படும் பெங்களூருவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவனைகள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கிடையே ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு நிலவுவுதாகவும் கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்