சிபிஎஸ்இ "+2 தேர்வு ஒத்திவைப்பு - அர்த்தமற்றது" : பிரியங்கா காந்தி

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தில் வைத்திருப்பது அத்தமற்றது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
சிபிஎஸ்இ +2 தேர்வு ஒத்திவைப்பு - அர்த்தமற்றது : பிரியங்கா காந்தி
x
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தில் வைத்திருப்பது அத்தமற்றது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்த உத்தரவை வரவேற்றுள்ளார். எனினும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஜூன் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது அர்த்தமற்றது என விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, உடனடியாக இறுதி முடிவை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்