ரமலான் நோன்பின் முதல் நாள்; வீடுகளிலேயே தொழுகை
டெல்லி ஜமா மஸ்ஜித் மசூதி அருகே உள்ள மார்க்கெட்டில், கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பின் முதல் நாளில், வழக்கத்திற்கு மாறாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன
டெல்லி ஜமா மஸ்ஜித் மசூதி அருகே உள்ள மார்க்கெட்டில், கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பின் முதல் நாளில், வழக்கத்திற்கு மாறாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அப்பகுதி இஸ்லாமியர்கள் தெரிவிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விதிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துவதாகக் கூறினர்.
Next Story