கொரோனா பரவல் அதிகரிப்பு - ஜும்மா மசூதி பகுதியில் கடைகள் மூடல்
கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லி ஜும்மா மசூதி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லி ஜும்மா மசூதி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. ரம்ஜான் பெருநாளின் தொடக்க நாளான இன்று அப்பகுதி வழக்கத்திற்கு மாறாக மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மக்கள் யாரும் இங்கு வரவில்லை என்றும் தாங்கள் வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்து கொள்கிறோம் என்றும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
Next Story