வரும் 14ஆம் தேதி பிரதமர் மோடி மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி வரும்14-ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் உடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
வரும் 14ஆம் தேதி பிரதமர் மோடி மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை
x
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி வரும்14-ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் உடன் ஆலோசனை செய்ய உள்ளார். மாநிலங்களின் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்