தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்த எம்.எல்.ஏ. - சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்ட எஸ்.பி.

உத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்த எம்.எல்.ஏ. - சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்ட எஸ்.பி.
x
உத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக பேசிய அவருக்கும், எஸ்.பி.க்கும் திடீரென உரசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அலுவலகத்தை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏ. அபய்குமார் என்னும் தீரஜ் ஓஜா, மேலாடை கழட்டி கையில் வைத்துக்கொண்டு தன்னை எஸ்.பி. தாக்கிவிட்டதாக கூறினார். தகாத வார்த்தையில் பேச வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்த புறப்பட்ட எஸ்.பி.யை அழைத்து ஓஜா, தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்தார். அவரது ஆதரவாளர்களும் அதை அழைத்ததால் பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்