திருப்பதி கோயில் இலவச தரிசனம் ரத்து - ஏப்ரல் 11, மாலை 6 மணி முதல் அமல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் 11ம் தேதி மாலை 6 மணி முதல் இலவச தரிசனத்துக்கான அனுமதி ரத்துச் செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் 11ம் தேதி மாலை 6 மணி முதல் இலவச தரிசனத்துக்கான அனுமதி ரத்துச் செய்யப்படுகிறது. இதுகுறித்து அறிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக இலவச தரிசன அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் அடைக்கப்பட்டதை அடுத்து திருப்பதி தேவஸ்தானமும் இலவச தரிசன முடிவை ரத்து செய்துள்ளது.
Next Story