ஜம்மு காஷ்மீரில் பனியை அகற்றும் பணி நிறைவு

ஜம்மு காஷ்மீரில் பிர்பாஞ்சல் மலைத்தொடரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை முடங்கிப்போயிருந்த நிலையில், பனியை அகற்றும் பணி 1 மாதத்திற்குப் பிறகு முடிவடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் பனியை அகற்றும் பணி நிறைவு
x
ஜம்மு காஷ்மீரில் பிர்பாஞ்சல் மலைத்தொடரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை முடங்கிப்போயிருந்த நிலையில், பனியை அகற்றும் பணி 1 மாதத்திற்குப் பிறகு முடிவடைந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த முகல் சாலையானது ராஜவ்ரி மற்றும் பூஞ்ச் பகுதிகளைச் சேர்ந்த மக்களால் தங்கள் அன்றாட பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடும் பனிப்பொழிவானது முகல் சாலையை முடக்கியது. தற்பொழுது பனியானது அகற்றப்பட்டு விட்டதால் இன்னும் சிறிது நாட்களில் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


Next Story

மேலும் செய்திகள்