உத்தரப்பிரதேசம் : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் 81 வயதான மூதாட்டி ராணி தேவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், 81 வயது நிரம்பிய மூதாட்டி ராணி தேவி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் 81 வயதான மூதாட்டி ராணி தேவி
x
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், 81 வயது நிரம்பிய மூதாட்டி ராணி தேவி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சவ்பெப்பூரைச் சேர்ந்த அவர் இது குறித்து தெரிவிக்கையில், இது வரையில் பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் பகுதிக்காக எதுவும் செய்யவில்லை எனவும், தனது கிராமத்தை முன்னேற்றவே, தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்