டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்
x
கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பல மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இதன்  ஒருபகுதியாக  டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாதம் 30ம் தேதி வரை இரவு நேர  ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்