ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

வரும் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
x
மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளார். 
இதனிடையே, நாட்டில் இன்று மாலை  நிலவரப்படி மொத்தம் 8 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்