நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; அலட்சியம் வேண்டாம் - தமிழிசை அறிவுரை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; அலட்சியம் வேண்டாம் - தமிழிசை அறிவுரை
x
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்