சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பேரணியில் கலந்து கொண்டார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரமாண்ட பேரணியை மேற்கொண்டார்.
x
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரமாண்ட பேரணியை மேற்கொண்டார். தொண்டர்கள் சூழ காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் இருந்தவாறு குதிராம் மோர் பகுதியில் இருந்து தாகூர் சவுக் வரையில் பேரணியை நடத்தினார். சுவேந்து அதிகாரிக்கு எதிராக மம்தா பானர்ஜி களமிறங்கியிருக்கும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்