திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் - ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5ஆம் நாள் தெப்ப உற்சவத்தில் வைர கிரீடங்களுடன் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் - ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5ஆம் நாள் தெப்ப உற்சவத்தில் வைர கிரீடங்களுடன் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார். கடந்த 24ஆம் தேதி துவங்கிய வருடாந்திர தெப்ப உற்சவத்தின் கடைசி நாளில், சிறப்பு அலங்காரத்தில், நான்கு மாட வீதிகளில் உலா வந்து தெப்பக்குளத்தில் மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, தெப்பக்குளத்தில் 7 முறை வலம் வந்த மலையப்ப சாமியை கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்