கொரோனா பரவல் - மாநில அரசுகளுக்கு, சுகாதாரத்துறை கடிதம்

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஹோலி, ஈஸ்டர், மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களுக்கு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் - மாநில அரசுகளுக்கு, சுகாதாரத்துறை கடிதம்
x
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஹோலி, ஈஸ்டர், மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களுக்கு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில், நோய் பரவல் சங்கிலியை உடைக்க வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதே முக்கிய அம்சம் என கூறப்பட்டுள்ளது. கவனகுறைவுடன் செயல்பட்டால், நாடு இதுவரை அடைந்த பலன்களை இழப்பதற்கு வழி வகுக்கும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்