போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு

உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு
x
உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை விரிவாக்கம் தொடர்பாக அங்குள்ள திவாளி கால் என்ற பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்