"பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நிர்மலா சீதாராமனிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல் நுகர்வோர் மீது நிதிசுமை குறைவாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பேசி விலையை குறைக்க வேண்டும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்