மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி? - தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி? - தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
x
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர், 5 மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், மார்சி முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்