ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
382 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
171 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
39 viewsசர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
9 viewsநிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
54 viewsரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
9 viewsஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.
13 viewsஎல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
14 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.
589 views