மக்களை அச்சுறுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல்காந்தி காட்டம்

ரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை அச்சுறுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல்காந்தி காட்டம்
x
ரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே  மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ரயில்வே என்பது ஒருதருக்கு அல்ல , இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே சொந்தமானது என்றார். லட்சக்கணக்கானவர்கள் மலிவான கட்டணத்தில் செல்லும் இந்த ரயில்வேயை தனியார் மயமாக்கினால் மக்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்படாமல் ரயில்வே ஊழியர்களுக்கும் சிக்கலை உருவாக்கும் என ராகல் காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்