"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை" - ரங்கசாமி கருத்து
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக ரங்கசாமி விமர்சித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக ரங்கசாமி விமர்சித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story