"எதிர்க்கட்சிகளுக்கு தண்டனை கிடைக்கும்" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் தகுந்த தண்டனை கிடைக்கும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் தகுந்த தண்டனை கிடைக்கும் என    நாராயணசாமி தெரிவித்துள்ளார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சந்தித்து அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு, அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்......

Next Story

மேலும் செய்திகள்