கோவிட் - 19 மருந்திற்கான ஆய்வு கட்டுரை - யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டார்

யோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிரான, முதல் மருந்து ஆராய்ச்சி அறிவியல் கட்டுரையை, வெளியிட்டுள்ளார்.
கோவிட் - 19 மருந்திற்கான ஆய்வு கட்டுரை - யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டார்
x
யோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிரான, முதல் மருந்து ஆராய்ச்சி அறிவியல் கட்டுரையை, வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஹர்ஷ வர்தன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், கொரோனா இந்தியாவில் உச்சத்தில் இருந்த போது, கோரோ நில் எனும் மருந்தை தமது நிறுவனம் சார்பில் வெளியிட்டதாகவும் இதனால் பலர் பயனடைந்ததாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்