புதுச்சேரி ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரியின் 31வது துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.
x
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உறுதிமொழி ஏற்ற தமிழிசை சவுந்தரராஜன், கோப்புகளில் கையெழுத்திட்டார் . ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்ட நிலையில், தெலங்கானா ஆளுநரான தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்