பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை - பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
உத்தரகாண்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்தரகாண்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 பெண் காவலர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்த பெண் காவலர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story