இந்திய வம்சாவளி பெண் போட்டி... ஐ.நா ஊழியர் அரோரா அகாங்க்ஷா போட்டி
ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அறிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அறிவித்துள்ளார். பொதுச்செயலாளராக உள்ள அன்டோனியாவின் பதவிக்காலம் மார்ச் 31ம் தேதி முடிவடையும் நிலையில், அந்த பதவிக்கு ஐ.நாவில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அரோரா அகாங்க்ஷா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா சிறப்பாக செயல்படவில்லை எனவும், இதனை மாற்ற பணி நிலையில் இருப்பவர்கள் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என அரோரா கூறியுள்ளார்.
Next Story