எமன் வேடமிட்ட நபருக்கு தடுப்பூசி - விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவலர் ஒருவர் எமன் வேடம் அணிந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
எமன் வேடமிட்ட நபருக்கு தடுப்பூசி - விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவலர் ஒருவர் எமன் வேடம் அணிந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஜவகர் சிங் என்ற அந்த காவலர் ஊரடங்கு காலத்தில் இதே எமன் வேடம் போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து முன்களப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமன் வேடன் அணிந்து மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்