இந்திய எல்லையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார்

இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதே ஒவ்வொரு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருவதாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்தார்.
இந்திய எல்லையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார்
x
இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதே ஒவ்வொரு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருவதாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்தார்.  மேலும் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்காதது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 



Next Story

மேலும் செய்திகள்