உத்தரகாண்ட் வெள்ளம் - மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரகாண்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
உத்தரகாண்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இடிபாடுகளில் இருந்து 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்140-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ராணுவம், மத்திய மற்றும் மாநில பேரிடர் படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 16 பேர் வரையில் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் என்று மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் மூடப்பட்ட சுரங்கங்களில் இடிபாடுகள் அகற்றப்பட்டது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story