உத்தரகாண்ட் வெள்ளம், உயிர் பலிகள் கவலை அளிப்பதாக உள்ளன - சோனியா காந்தி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் வெள்ளம், உயிர் பலிகள் கவலை அளிப்பதாக உள்ளன - சோனியா காந்தி
x
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் மீட்பு முயற்சிகளி​ல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உத்தரகண்ட் மக்களுடன் துணை நிற்கும் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்