டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலியில் விவசாயிகள் போராட்டம் குறித்து "கிஷான் மகா பஞ்சாயத்து" என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
x
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலியில் விவசாயிகள் போராட்டம் குறித்து "கிஷான் மகா பஞ்சாயத்து" என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,. அதில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையிலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்,. அப்போது விவசாயிகள் எழுப்பிய இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷம் விண்ணைத்தொட்டது,. மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகள் தங்களை ஒன்றும் செய்யாது என்றும், தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்