பயணிகளுடன்,டெல்லி திரும்பிய விமானம் - சுற்றுலாத்துறை மேம்பட நடவடிக்கை

டெல்லியிலிருந்து, சிக்கிம் மாநிலம் பக்யோங்கிற்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டுள்ளது.
பயணிகளுடன்,டெல்லி திரும்பிய விமானம் - சுற்றுலாத்துறை மேம்பட நடவடிக்கை
x
டெல்லியிலிருந்து, சிக்கிம் மாநிலம் பக்யோங்கிற்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், துவக்கப்பட்ட இந்த விமான சேவை பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இன்று காலை சுமார் 57 பயணிகளுடன், டெல்லியிலிருந்து பயணத்தை துவக்கிய விமானம், பக்யோங் விமான நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்து 21 பயணிகளுடன், டெல்லி புறப்பட்டு சென்றதாக, சிக்கிம் மாநில சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளர் கபில் மீனா தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்