போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்
மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.
மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு உருவானது.
Next Story