போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.
போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்
x
மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களை  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு உருவானது.

Next Story

மேலும் செய்திகள்