ஜாவீத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கு - கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக சம்மன்

பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜாவீத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கு - கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக சம்மன்
x
பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், வழக்கை விசாரிக்கும் ஜுஹு காவல்நிலையத்திற்கு, கங்கனா ரனாவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்