சமூக வலைதள பாதுகாப்பு சர்ச்சை - பேஸ்புக், டுவிட்டருக்கு சம்மன்
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் ஜனவரி 21ஆம் தேதி தங்கள் முன் ஆஜராகுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் ஜனவரி 21ஆம் தேதி தங்கள் முன் ஆஜராகுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக பேஸ்புக் தளம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழு விசாரித்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக விசாரிப்பதற்காக சம்மன் விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
Next Story