ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி நன்றி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்
ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி நன்றி
x
 இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தொற்று எதிராக நம்முடைய சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் முக்கிய பங்கை வகித்தனர் என்றும் நோயில்லாத சுகாதாரமான உலகுக்கான நமது கூட்டு முயற்சியில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்த தொடங்குவது என்பது மிகவும் முக்கிய மைல்கல் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்