சிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி

உலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி
x
அவர்களால் தங்களுடைய குறுஞ்செய்தியை பிறருக்கு அனுப்ப முடியவில்லை என டுவிட்டர்களில் புகார்களை பதிவு செய்தனர். இந்நிலையில் செயலியின் செயல்பாட்டு வேகத்தை கூட்ட சர்வர்கள் இணைக்கப்படுவதாகவும், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்