கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய முயற்சி - பட்டம் விட்டு வழிபாடு நடத்தும் பொதுமக்கள்

குஜராத் மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, தம்பதி ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய முயற்சி - பட்டம் விட்டு வழிபாடு நடத்தும் பொதுமக்கள்
x
குஜராத் மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, தம்பதி ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அங்கு சூரியக் கடவுளை வணங்கும் உத்தராயன் விழாவிற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த விழாவின் போது, பட்டம் விட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் சூரத்தைச் சேர்ந்த கணவன், மனைவி கோதுமையால் ஐந்து அடி நீளத்திற்கு பட்டம் ஒன்றைச் செய்துள்ளனர். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், அதில் இடம் பெற்றிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்