கர்நாடகாவில் ராஜநாகத்தை பிடிக்க முயற்சி - முயற்சித்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ராஜநாகத்தை பிடிக்க முயற்சித்தவரை நாகம் தீண்டியது.
கர்நாடகாவில் ராஜநாகத்தை பிடிக்க முயற்சி - முயற்சித்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார்
x
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ராஜநாகத்தை பிடிக்க முயற்சித்தவரை நாகம் தீண்டியது. குளத்தில் கிடத்த நாகத்தை பொதுமக்களில் ஒருவர் அசால்ட்டாக பிடிக்க முயறித்த காட்சியடங்கிய வீடியொ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்தவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனக் கூறியிக்கும் வனத்துறையினர், இதுபோன்ற ராஜநாகங்களை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்