நீதி துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு

நீதித்துறையின் சிறந்த மனிதருக்கான விருது முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு வழங்கப்பட்டது.
நீதி துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு
x
நீதித்துறையின் சிறந்த மனிதருக்கான விருது முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு வழங்கப்பட்டது. கேரள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் மூலம் விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் நீதிதுறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். மேலும் விழாவில் சதாசிவம் கலந்து கொள்ளாத நிலையில் கேரள ராஜ்பவன் அதிகாரி சாந்தி விருதை பெற்று கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்