"அனில் அம்பானியின் நிறுவனங்கள் மீது மோசடி புகார்? ரூ.49,000 கோடி கடன்?"

அனில்அம்பானியின் 3 நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை 49 ஆயிரம் கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அம்பானியின் நிறுவனங்கள் மீது மோசடி புகார்? ரூ.49,000 கோடி கடன்?
x
அனில்அம்பானியின் 3  நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு  செலுத்த வேண்டிய மொத்த தொகை 49 ஆயிரம் கோடி ரூபாய் என்று  தகவல் வெளியாகியுள்ளது,. 
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம்
 மற்றும் ரிலையன்ஸ இன்ஃராடெல் ஆகியவை  நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது,. மொத்த தொகையில் ரிலையன்ஸ் டெலிகாம் 24 ஆயிரம் கோடி ரூபாயும் ரிலையன்ஸ் இன்ப்ரா டெல் 12 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது,. ஆனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மொத்த கடன் தொகை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்