வேளாண் சட்டங்களை ரத்து : பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை - நரேந்திர சிங் தோமர் கருத்து

மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை என்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து : பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை - நரேந்திர சிங் தோமர் கருத்து
x
மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை என்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில்  முடிவு எட்டப்படும் என நம்புவதாக, அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்