ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிலை திறப்பு

கேரள மாநிலம் கோவளம் கடற்கரையில் ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிவன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிலை திறப்பு
x
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையில் ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிவன் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான சூலத்தை தாங்கி தலையில் கங்கையை சுமந்தவாறு கடற்கரையில் காட்சியளிக்கும் கங்காதரரை பொதுமக்கள் தரிசனம் செய்து செய்கின்றனர். 2014-ம் ஆண்டு தொடங்கிய சிலையை அமைக்கும் பணி கடந்த ஆண்டுதான் முடிந்தது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்