எறும்பு தின்னியை மீட்ட வனத்துறை அதிகாரிகள் - பத்திரமாக காட்டுக்குள் விடப்பட்டது

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் செதில்களுக்காக கடத்தப்பட்ட எறும்புத்தின்னியை சில சட்டவிரோத கும்பலிடம் இருந்து வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
எறும்பு தின்னியை மீட்ட வனத்துறை அதிகாரிகள் - பத்திரமாக காட்டுக்குள் விடப்பட்டது
x
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் செதில்களுக்காக கடத்தப்பட்ட எறும்புத்தின்னியை சில சட்டவிரோத கும்பலிடம் இருந்து வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.  நீர்சத்து இல்லாமல் அச்சத்தில் இருந்த எறும்புத்தின்னிக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர், அது குணமானதும் பத்திரமாக அதாகார்க் வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்