முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் - பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாயும், அதனுடைய சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் - பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை
x
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு  25 கோடி ரூபாயும், அதனுடைய சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது. 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 4 புள்ளி 1 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்கு விற்பனை செய்ததில் விதிமுறைகளை மீறியதாக செபி அபராதம் விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்