ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கங்கா ஆரத்தி

புத்தாண்டு பிறப்பையொட்டி நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கங்கா ஆரத்தி
x
புத்தாண்டு பிறப்பையொட்டி நாடு முழுவதும்  பல்வேறு கோவில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கட்டுப்பாடுகளுடன் ஏராளமானோர்  குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கங்கா ஆரத்தி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு வகையான ஆரத்தி எடுத்து வழிபாடு நடைபெற்றது. இதில் பலர் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்