இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் - மேலும் தடை நீட்டிக்க வாய்ப்பு என தகவல்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று நிலைமை சீராகவில்லை என்றால் அங்கிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கான தடைக் காலம் நீட்டிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் - மேலும் தடை நீட்டிக்க வாய்ப்பு என தகவல்
x
இங்கிலாந்தில் கொரோனா தொற்று நிலைமை சீராகவில்லை என்றால் அங்கிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கான தடைக் காலம் நீட்டிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்கும் கட்டமைப்புகளை விரிவாக செய்து வருவதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்