கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவது எப்படி? - முன்னோட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறது மத்திய அரசு

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது எப்படி என்பதற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் அடுத்தவாரம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவது எப்படி? - முன்னோட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறது மத்திய அரசு
x
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது எப்படி என்பதற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் அடுத்தவாரம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  பூகோள இருப்பிடத்தை கருத்தில் கொண்டு ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் முன்னோட்ட நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் இதில் தடுப்பூசியை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்