விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மத்தியப்பிரதேச விவசாயிகள் மாநாட்டில், காணொலி மூலம்  பிரதமர் மோடி உரையாற்றினார்,. 

அப்போது வேளாண் சட்டங்களின் பலன்கள் குறித்து 
விவசாயிகளிடம் விளக்கம் அளித்த அவர், ஆண்டுக்கணக்கில் கவனிக்கப்படாமல் இருந்த விவசாயிகளின் கோரிக்கைள் கவனிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்,. 

Next Story

மேலும் செய்திகள்