பா.ஜ.க.-வின் கனவை துவம்சம் செய்த கம்யூனிஸ்ட்

எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி அரசியல் அரையிறுதிப் போட்டியாக கருதப்பட்ட கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாகை சூடியுள்ளது.
பா.ஜ.க.-வின் கனவை துவம்சம் செய்த கம்யூனிஸ்ட்
x
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய அரை​யிறுதி போட்டியாகவே பார்க்கப்பட்டது. 

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தொடரும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு கடந்த 6 மாத காலமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகள் வந்தன.

Next Story

மேலும் செய்திகள்